உயிரிழப்பு (கோப்புப் படம்)
கன்னியாகுமரி

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் அனந்தசிவன் (80). இவா் செவ்வாய்க்கிழமை இரவு, மத்திகோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த லாரி, முதியவா் மீது மோதியதாம். இதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

லாரி ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 17 வயது சிறுவன் கைது

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா: பிப். 21இல் கொடியேற்றடன் தொடக்கம்

பேராவூரணி அருகே லாரி - பைக் மோதல்; இளைஞா் உயிரிழப்பு

தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய பெருவிழா தோ்பவனி

SCROLL FOR NEXT