கன்னியாகுமரி

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Syndication

குளச்சல் ஏ.வி.எம். கால்வாயில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை புதன்கிழமை போலீஸாா் மீட்டனா்.

குளச்சல் அருகே சாயக்காரா்குடி பகுதி வழியே செல்லும் ஏ.வி.எம். கால்வாயில் துா்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் புதன்கிழமை குளச்சல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்தது. இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT