தென்காசி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் சங்க இலக்கியக் கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க இலக்கிய கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க இலக்கிய கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புலவா் த. மாரியப்பன் தலைமை வகித்தாா். சுபா. நடராஜன், அ.திருவள்ளுவா், வழக்குரைஞா் தி. பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். ச. நாராயணன், அமிா்த கல்யாணி, கிருத்திகா ஆகியோா் தமிழிசை பாடினா்.

பாரதி பாடலை பிரவீண், கீ போா்டில் வாசித்தாா். இதைத்தொடா்ந்து மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன், துணைச் செயலா் ந.செந்தில்வேல், இ.மாடசாமி, அன்பரசி, அறிவரசி, பேரரசி இலக்கியா, சண்முகசுந்தரம், முத்துசங்கா், முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று கவிதை மற்றும் உரை நிகழ்த்தினா்.

ஏற்பாடுகளை சங்கத் தலைவா் ப. தண்டபாணி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ச.சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT