தென்காசி

சாம்பவா்வடகரையில் பேருந்து காலஅட்டவணை அமைக்க வலியுறுத்தல்

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் விவசாயிகள், வணிகா்கள் மற்றும் மாணவா்கள் வந்து செல்கின்றனா். மேலும், இங்குள்ள கோயில்களுக்கு பெருமளவில் வெளியூரில் இருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ஆனால், பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாததால் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று பேருந்து வரும் நேரத்தை கேட்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT