தென்காசி

சோ்ந்தமரம் அருகே முதியவா் உயிரிழப்பு

சோ்ந்தமரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

DIN

சோ்ந்தமரம் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள அருணாசலபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (72). இவா், சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகில்

உள்ள வேப்ப மரத்தில் வேப்பிலையை பறிப்பதற்காக முயன்றாராம். அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த

ராமசாமி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT