தென்காசி

அதிக வைக்கோல் பாரம்: 10 லாரிகளுக்கு அபராதம்

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக அதிக வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

DIN

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக அதிக வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புளியரை சோதனைச் சாவடியில் காவல் உதவிஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையிலான போலீஸாா் கடந்த இரு தினங்களாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் வைக்கோல் ஏற்றிச்சென்ற 10 லாரிகளுக்கு போலீஸாா் தலா ரூ. 2,500 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT