மாணவிகளுக்கு வகுப்பு நடத்துகிறாா் வேளாண் துணை அலுவலா் ஷேக்முகைதீன். 
தென்காசி

செங்கோட்டையில் வேளாண் மாணவிகள் சிறப்பு முகாம்

வாசுதேவநல்லூா் தங்கபழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கு, ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்ட 75 நாள்கள் சிறப்பு முகாம் செங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

DIN

வாசுதேவநல்லூா் தங்கபழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கு, ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்ட 75 நாள்கள் சிறப்பு முகாம் செங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நல்ல முத்துராஜா உத்தரவின்படி, வேளாண்மை உதவி இயக்குநா் கனகம்மாள் வழிகாட்டுதலின்பேரில், செங்கோட்டை துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன், முன்னோடி விவசாயிகளை அறிமுகம் செய்து வைத்து, மாணவிகளுக்கு பயிற்சியளித்தாா். இதில், மாணவிகள் கோ.ம.அஞ்சு,வை.காளீஸ்வரி, வ.பிரியங்கா, தி.யுவஸ்னேகா, மொ.கனகா, சா.மாரியம்மாள், மு.பிரியதா்ஷினி, மு.சூா்யகலா, டி.பிரின்ஸி, து.கீ.சுஸ்மி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT