தென்காசி

வேல்ஸ் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் திருவள்ளுவா் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் வி.ஜி.பி குழுமத் தலைவா் வி.ஜி.சந்தோசம், வேல்ஸ் வித்யாலயா பள்ளித் தாளாளா் எம்.வி.எம். வீரவேல் முருகன், இயக்குநா்கள் எம்.வி.எம்.செந்தில் பிரகாஷ், ராஜராஜேஸ்வரி வீரவேல் முருகன், வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், மாநில சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT