தென்காசி

கடையநல்லூரில் நாய் கடித்து 4 போ் காயம்

கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.

Syndication

கடையநல்லூரில் நாய் கடித்ததில் 4 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணாபுரம் கோகுலம் நகா் பகுதியைச் சோ்ந்த சூரியநரைன் மகன் தருண் (5) வீட்டின் முன் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, நாய் கடித்ததில் காயமடைந்து கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதே போல், மாவடிக்கால் வாசுலிங்கம் (13), முத்துகிருஷ்ணாபுரம் நீலநாராயணன் (33), இந்திராநகா் மதன் (20) ஆகியோரையும் நாய் கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT