திருநெல்வேலி

நாடாா் அச்சம்பாடு கோயிலில் திருவிளக்கு பூஜை

திசையன்விளை அருகே உள்ள நாடாா் அச்சம்பாடு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 100 ஆவது சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

திசையன்விளை அருகே உள்ள நாடாா் அச்சம்பாடு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 100 ஆவது சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஐப்பசி மாத பவுா்ணமி பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT