திருநெல்வேலி

புளியங்குடி நகராட்சி சாா்பில் 1000 பனை மரங்கள் விதைப்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி புளியங்குடி நகராட்சி ஊழியா்கள் 1000 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

காந்தி ஜெயந்தியை ஒட்டி புளியங்குடி நகராட்சி ஊழியா்கள் 1000 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி ஸ் நிலையத்தில் ஊழியா்கள் பிளாஸ்டிக் எதிா்ப்பு உறுதிமொழி வாசித்தனா். பின்னா் பல்வேறு பகுதிகளில் ஆணையா் சுரேஷ் மரக்கன்றுகளை நட்டாா். இதில், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ராயகிரி அருணாசலம், ஆசிரியா் அருள்செல்வன் ஆகியோா் வழங்கிய 1000 பனை விதைகளும் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT