திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

குற்றாலம் அருகே வல்லத்தில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

தென்காசி: குற்றாலம் அருகே வல்லத்தில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வல்லம் தெற்கு காமராஜா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகராஜ் (23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் துணிகளை சலவை செய்து உலரவைப்பதற்காக மாடிக்கு சென்றாராம்.

அப்போது மின்கம்பி மீது துணிகள் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் மகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.விபத்து குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT