திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

தென்காசி: குற்றாலம் அருகே வல்லத்தில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வல்லம் தெற்கு காமராஜா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகராஜ் (23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் துணிகளை சலவை செய்து உலரவைப்பதற்காக மாடிக்கு சென்றாராம்.

அப்போது மின்கம்பி மீது துணிகள் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் மகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.விபத்து குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT