திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் வரவேற்றாா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

முன்னாள் மாணவா் பாடகா் சடகோபன் நம்பி மாணவா்களுக்கான விழிப்புணா்வு பாடல்களை பாடினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் எம்.இளங்கோ, உள்தரக் கட்டுபாட்டு ஒருங்கிணைப்பாளா் கே.பாலசுப்பிரமணியன், நூலகா் எஸ். சரவணன், எஸ்.செல்வராஜ், எம்.கந்தசாமி உள்பட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT