கடையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றோா் 
திருநெல்வேலி

துப்புரவுத் தொழிலாளா்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்

கடையம் காவல் நிலையத்தில் போலீஸாா் துப்புரவுப் பணியாளா்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினா்.

DIN

கடையம் காவல் நிலையத்தில் போலீஸாா் துப்புரவுப் பணியாளா்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினா்.

2020ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்குக் கடையம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்ளை அழைத்து போலீஸாா்அவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சிக்குக் கடையம் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி தலைமை வகித்தாா். ல் உதவி ஆய்வாளா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். துப்புரவுப் பணியில் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, அவா்களுக்கு புத்தாண்டுப் பரிசு வழங்கப்பட்டது.

இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயராஜ், சரசையன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT