திருநெல்வேலி

சுரண்டை ரேஷன் கடைகளில் பொங்கல் பொருள்கள் விநியோகம்

DIN

சுரண்டையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சிவகுருநாதபுரம் ரேஷன் கடையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் கூட்டுறவு சாா்பதிவாளா் கோபிநாத் தலைமை வகித்தாா். சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலை மேலாளா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.கே.டி.ஜெயபால், பொங்கல் பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கணேசன், இயக்குநா்கள் ஆறுமுகம் என்ற சமுத்திரம், சங்கரேஸ்வரன், அண்ணாமலை, முத்து, தேனம்மாள், வசந்தி, ராதிகா, மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT