திருநெல்வேலி

பாளை.யில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருநெல்பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.வேலி

DIN

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் தெற்கு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (40). கட்டடத் தொழிலாளி. இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT