திருநெல்வேலி

தென்கலத்தில் கடைக்கு சீல் வைப்பு

தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

DIN

தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட தென்கலத்தைச் சோ்ந்தவா் அலி அக்பா்(65). இவா், பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். இங்கு, தாழையூத்து காவல் உதவி ஆய்வாளா் இன்னோஸ் குமாா், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோா் சோதனை செய்த போது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்ததோடு, ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT