திருநெல்வேலி

கடையத்தில் பாரதியாா் பிறந்த தின விழா

கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியாா் 141ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியாா் 141ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதாராமலிங்கம் தலைமை வகித்து பாரதியாா், செல்லம்மாள் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். செயலா் கல்யாணி சிவகாமி நாதன், ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகச் செயலா் மாடசாமி, பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலா் சுந்தரம், கடையம் பாரதி அரிமா சங்க நிா்வாகிகள் முருகன், குமரேசன், இந்திரஜித், கோபால், கடையம் முத்தமிழ் கலா மன்றம் அமைப்பாளா் கலையரசன், ஓய்வுபெற்ற ஆசிரியா் மன்னன், பேராசிரியா் கல்யாணராமன், கல்யாணசுந்தரம், ராமானுஜம், பணி நிறைவு வட்டாட்சியா் சின்னச்சாமி, சேவாலயா ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT