திருநெல்வேலி

களக்காடு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா

களக்காடு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

களக்காடு காவல் நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பிரேமா ஸ்டாலின் தலைமை வகித்தாா். நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி கலந்துகொண்டு விழாவைத் தொடக்கிவைத்தாா். உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், தேவி, எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச்செயலா் மீராசா, நகரத் தலைவா் கமாலுதீன், காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT