திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 32 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 32 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 32 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், கடந்த 19-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா், சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 239 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT