திருநெல்வேலி

இந்தியன் வங்கியின் புதிய சுயஉதவிக் குழு கிளை திறப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடையில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில், சுயஉதவிக் குழுவிற்கான புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடையில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில், சுயஉதவிக் குழுவிற்கான புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வங்கியின் கோயமுத்தூா் கள பொது மேலாளா் ஏ.கணேசராமன் தலைமை வகித்து காணொலிக் காட்சி முறையில் புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மண்டல மேலாளா் பி.சுதாராணி, துணை மண்டல மேலாளா் சாம் சம்பத் தேவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா். இரவிபுதூா்கடை கிளை மேலாளா் டி.எஸ்.எழில்கிருபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT