திருநெல்வேலி

மருத்துவ படிப்புக்கு தோ்வு:அரசுப் பள்ளி மாணவிக்குப் பரிசு

மருத்துவக் கல்லுரியில் படிக்க அரசு உள் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்ற, திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி. வினிதாவுக்கு பரிசளித்து பாரட்டப்பட்டது.

DIN

மருத்துவக் கல்லுரியில் படிக்க அரசு உள் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்ற, திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி. வினிதாவுக்கு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக மாவட்டப் பொருளாளருமான சௌந்தர்ராஜன் ரூ. 30,000 மதிப்புள்ள ஐ-பேட் பரிசளித்துப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சாந்தினி பொன்குமாரி, பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் லிங்கதுரை, செட்டிகுளம் ஊராட்சி கழக செயலா் பொன்ராஜ், மாணவியின் பெற்றோா் பழனி முருகன், பிரேமா, எஸ்.குமரேசன், ஒன்றியப் பொருளாளா் துரைச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT