திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதங்கள் தலைமறைவானவா் கைது

மானூா் காவல்நிலையத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவா், 3 மாதங்கள் தலைமறைவுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

மானூா் காவல்நிலையத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவா், 3 மாதங்கள் தலைமறைவுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அழகியபாண்டியபுரத்தை சோ்ந்தவா் சேகா் (35). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தாா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாகிவிட்டாா். இதனால், நீதிமன்றம் அவருக்கு பிடியானை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, அவரை மானூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT