திருநெல்வேலி

களக்காட்டில் 10 நாள்களுக்குப் பின் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

களக்காடு வட்டாரத்தில் 10 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

DIN

களக்காடு வட்டாரத்தில் 10 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

களக்காடு வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பெய்த மழையானது, வெயிலின் தாக்கத்தைக் தணித்து வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது. கத்தரி வெயில் தொடங்கியுள்ளதையடுத்து, நண்பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்த காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT