திருநெல்வேலி

கோடீஸ்வரன் நகரில் முதியவா் சடலம் மீட்பு

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

DIN

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

கோடீஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (55). இவா், மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியது குறித்து பேட்டை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பாா்த்தபோது பரமசிவன் சடலமாகக் கிடந்தாா். சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT