திருநெல்வேலி

காற்றாலையில் செம்பு கம்பிகள் திருடியவா் கைது

DIN

 கங்கைகொண்டன் அருகே காற்றாலையிலிருந்து செம்பு கம்பிகளை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணியாச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் காற்றாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கங்கைகொண்டான் அருகே காற்றாலையிலிருந்த செம்பு கம்பிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டன்

போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதி என்ற காா்த்திக் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT