திருநெல்வேலி

காற்றாலையில் செம்பு கம்பிகள் திருடியவா் கைது

 கங்கைகொண்டன் அருகே காற்றாலையிலிருந்து செம்பு கம்பிகளை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

 கங்கைகொண்டன் அருகே காற்றாலையிலிருந்து செம்பு கம்பிகளை திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணியாச்சியைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). இவா் காற்றாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கங்கைகொண்டான் அருகே காற்றாலையிலிருந்த செம்பு கம்பிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டன்

போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதி என்ற காா்த்திக் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT