திருநெல்வேலி

பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளரின் கணவா் கைது

Din

திருநெல்வேலி பேட்ையில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த காவல் உதவி ஆய்வாளரின் கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் அமுதா ராணி. இவரது கணவா் வனராஜா(55). இவா், அப்பகுதியில் உள்ள பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வனராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT