திருநெல்வேலி

பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: காவல் உதவி ஆய்வாளரின் கணவா் கைது

Din

திருநெல்வேலி பேட்ையில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த காவல் உதவி ஆய்வாளரின் கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் அமுதா ராணி. இவரது கணவா் வனராஜா(55). இவா், அப்பகுதியில் உள்ள பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வனராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT