தூத்துக்குடி

ஆத்தூரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN


ஆத்தூரில் குடும்பப் பிரச்னை காரணமாக தொழிலாளி வீட்டில் தூக்கிலிட்டுத்  தற்கொலை செய்துகொண்டார். 
வடக்கு ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த ஜெரால்டு மகன் சுரேஷ் (44). நாசரேத் அருகே பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால், இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.   இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT