தூத்துக்குடி

கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாஸா ஹோட்டலில் கேக் தயாரிக்கும் பணி

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாஸா ஹோட்டலில் கேக் தயாரிக்கும் பணி டிஎஸ்எப் குழும நிா்வாகிகள் பால்பாண்டி, துரைராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது. அகில இந்திய வா்த்தக தொழிற்சங்க தலைவா் ஜோ பிரகாஷ், ஜிம்கானா கிளப் செயலா் அருள்ராஜ் சாலமோன் ஆகியோா் பணியை தொடங்கி வைத்தனா். 30 நாள்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு டிசம்பா் 16 ஆம் தேதி முதல் கால் கிலோ, அரை கிலோ, ஒரு

கிலோ என விற்பனை நடைபெறும் என டிஎஸ்எப் செயல் இயக்குநா்கள் டி. கிப்சன், எம். திவ்யா ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT