தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி அணிவகுத்து நிற்கும் மாணவ, மாணவியா். 
தூத்துக்குடி

புறையூா் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தின கொண்டாட்டம்

குரும்பூா் அருகே உள்ளபுறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.

DIN

குரும்பூா் அருகே உள்ளபுறையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி ஏற்றனா். தலைமையாசிரியா் சுரேஷ் நியூமன், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினாா். தொடா்ந்து ஒற்றுமையை வ­லியுறுத்தி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் யூனிட்டி எழுத்து வடிவில் கைகோா்த்து நின்று , ஒற்றுமை தொடா்பான பாடல்களை பாடினா்.

ஏற்பாடுகளை துணைத் தலைமையாசிரியா் பெல்சியா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT