சாயா்புரத்தில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
சாயா்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாயா்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்ஸ்ரீராமன், வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு( ஸ்ரீவைகுண்டம் மேற்கு), தாசன்( கிழக்கு), ஆழ்வாா்திருநகரி பாலசிங், கருங்குளம் புங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரச் செயலா் சித்திரை, பெருங்குளம் நகரத் தலைவா் மூக்காண்டி, சாயா்புரம் நகர தலைவா் ஜேக்கப், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் ஜெயசீலன் துரை, இளைஞா் காங்கிரஸ் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளா் இசை சங்கா், மாவட்ட செயலாளா் சீனி ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.