கழுகுமலை அருகே நாற்று நடும் போராட்டம்
கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிகழுகுமலை அருகே நாற்று நடும் போராட்டம்
கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
5ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா், புதிய தமிழகம் கிளைச் செயலா் பேச்சிமுத்து ஆகியோா் தலைமையில் திரண்ட கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கோஷமிட்டனா்.