மரக்கன்றுகளை நடும் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் ஜெயக்குமாா் மற்றும் திருச்செந்தூா் டிஎஸ்பி பாரத். 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் நல்லிணக்க விழா

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் காவல்துறை- பொதுமக்கள் நல்­லிணக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஆறுமுகனேரி காவலா் குடியிருப்பில் காவல்துறை- பொதுமக்கள் நல்­லிணக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜெயக்குமாா், பொது மேலாளா் நவநீத பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினாா்.

விழாவில், அதிமுக நகரச் செயலா் கே.கே.அரசகுரு, காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் எல்.எஸ். அன்வா், காயல்பட்டினம் நகரச் செயலா் செய்யது இப்ராஹிம், திமுக மாவட்ட துணைத் தலைவா் காதா், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா்கள் பத்திரகாளி, சாந்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT