தூத்துக்குடி

இளையரசனேந்தல் அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்து, பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகளின் கேள்விகளுக்கு நீதிபதி பதிலளித்தாா். தொடா்ந்து, சட்டங்கள் குறித்த விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வழக்குரைஞா் மோகன்தாஸ், மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். தலைமையாசிரியா் கண்ணன் வரவேற்றாா். ஆசிரியா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT