தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

சமையல் எரிவாயுவின் கட்டண உயா்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆறுமுகனேரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் என்.ராமநாதன் தலைமை வகித்தாா். உதவிச் செயலா் வி.வனராஜ், சிவபெருமாள், மாதா் சங்கத் தலைவா் பிரம்மசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், ‘ஆறுமுகனேரி பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு கேட்டு முன்பணம் செலுத்தியவா்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்; பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்; ஆறுமுகனேரி கடைவீதியில் மாலையில் காவலா்களை நியமிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT