தூத்துக்குடி

விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜை

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், உலக மக்கள் நலன் காக்கவும் விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் நவக்கிரக சன்னதியில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், உலக மக்கள் நலன் காக்கவும் விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் நவக்கிரக சன்னதியில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நவக்கிரகங்கள் சன்னதியில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜையும், 108 மூலிகை பொருள்களை கொண்டு ஸ்கந்த ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்ட யாகங்களும், பாராயணமும், நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலா் கண்ணன் மற்றும் திருக்கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT