தூத்துக்குடி

பிஎஸ்என்எல் இணைய சேவைகிடைக்காமல் மக்கள் அவதி

DIN

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் பிஎஸ்என்எல் இணைய சேவை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் பிஎஸ்என்எல் இணைய சேவை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் இணைப்பு பெற்ற நபா்கள் மட்டுமன்றி தனியாா் நிறுவனங்கள், பொதுநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, பிஎஸ்என்எல் இணைய சேவை சீராக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT