தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூரில் பைக் திருட்டு

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூரில் தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூரில் தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவில் உடப்பங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சித்திரபுத்தன் (31). நாலாட்டின்புத்தூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலைபாா்த்து வரும் இவா், வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தான் தங்கியிருந்த அறையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.

பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT