தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் 300 பேருக்கு மரக்கன்றுகள் அளிப்பு

DIN

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் 300 பேருக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவுக்கு, வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மகா. இளங்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தா.அந்தோணிராஜ், துணை அமைப்பாளா் பிரதாப்சிங், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி சரவணன் வரவேற்றாா். 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்டப் பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, ஒன்றிய பொருளாளா் வேல்துரை, நகர மகளிரணி அமைப்பாளா் நாகலட்சுமி, ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் அப்துல்சமது, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளா் ஜான்பீட்டா், ஊராட்சி செயலா் பால், ஒன்றியப் பிரதிநிதி வெற்றிவேல், வாா்டு செயலா் மோசே, மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

அமைதிக்கான நேரம்! தன்வி ராம்..

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

SCROLL FOR NEXT