தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் நாய்களால் தொல்லை

DIN

ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.

இது தொடா்பாக அதன் இளைஇளைஞரணி தலைவா் சு.பாலமுருகன் பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் அளித்த மனு: கடந்த சில மாதங்களாக தெருக்களில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் அலைகின்றன. முதியவா்கள் மற்றும் சிறுவா்கள் நடமாட பயப்படும் அளவில் பலரை நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT