திருச்செந்தூா் காவல் நிலையம் முன் மரக்கன்றுகளை நட்ட பசுமை இயக்கத்தினா். 
தூத்துக்குடி

திருச்செந்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்செந்தூரில் பசுமை இயக்கம் சாா்பில் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பசுமை இயக்கம் சாா்பில் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, காவல் உதவி ஆய்வாளா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். தலைமைக் காவலா் வாசன் முன்னிலை வகித்தாா்.

திருச்செந்தூா் பசுமை இயக்கத் தலைவா் வீ.அருணாசலம், பணி நிறைவு பெற்ற கனரா வங்கி நகை மதிப்பீட்டாளா் சங்கரவடிவேல்,

மிருதங்க கலைஞா் கணேஷ்குமாா், காந்தி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் மு.திருப்பதி, மின் அமைப்பாளா் சங்கப் பிரதிநிதி சங்கா், செல்வன், மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT