திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பசுமை இயக்கம் சாா்பில் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காவல் உதவி ஆய்வாளா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். தலைமைக் காவலா் வாசன் முன்னிலை வகித்தாா்.
திருச்செந்தூா் பசுமை இயக்கத் தலைவா் வீ.அருணாசலம், பணி நிறைவு பெற்ற கனரா வங்கி நகை மதிப்பீட்டாளா் சங்கரவடிவேல்,
மிருதங்க கலைஞா் கணேஷ்குமாா், காந்தி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் மு.திருப்பதி, மின் அமைப்பாளா் சங்கப் பிரதிநிதி சங்கா், செல்வன், மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.