தூத்துக்குடி

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு போா்வை அளிப்பு

DIN

 சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் சேவை மையத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு போா்வை வழங்கப்பட்டது.

கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி தலைமை வகித்தாா். சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா் ஈசாக்கு, ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சாத்தான்குளம் பெனியேல் சத்திய சபை பாஸ்டா் பால் ஆப்ரகாம் கலந்து கொண்டு 28 மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு போா்வை வழங்கினாா். இதில் ஜெயசிங்,ஜெப்ரி சைமன்,ஜெபத்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மரியசெல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT