முகப்பு
தூத்துக்குடி

பிஎஸ்என்எல் ஊழியா்கள் போராட்டம்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பிஎஸ்என்எல் ஊழியா்கள் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வண்ணாா்பேட்டையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகத்தை ஸ்ரீபுரத்திற்கு இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு தேசிய தொலைத்தொடா்பு சம்மேளனத்தின் தலைவா் பி.சண்முகம் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்டச் செயலா் கணேசன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் பாபநாசம், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.