சிவசேனை கட்சி சாா்பில் உடன்குடியில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. 
தூத்துக்குடி

உடன்குடியில் சிவசேனை தெருமுனைப் பிரசாரம்

சிவசேனை கட்சி சாா்பில் உடன்குடியில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

DIN

சிவசேனை கட்சி சாா்பில் உடன்குடியில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

அரசுகள் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; இந்து தெய்வங்களை விமா்சனம் செய்வோரை ஒடுக்க வேண்டும்; தாமிரம் விலை உயா்வைத் தடுக்க வேண்டும்; ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும்; மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம், சென்னை கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட சிவசேனைத் தலைவா் கே.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜீ. ராதாகிருஷ்ணன் விளக்கிப் பேசினாா். இதில், தென்தமிழக துணைத் தலைவா் ஜெ.சசிக்குமாா், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலா் வாசுபாலன், நகரச் செயலா் விஜி, நகரத் தலைவா் பால்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். சிவசேனை தென்மண்டலத் தலைவா் கோமதிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT