தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் 

DIN

கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது கோவில்பட்டி, வில்லிசேரி ஊராட்சியில் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு குழந்தையின் தாய் நிர்மலா தேவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்குழந்தைக்கு அதர்வா என்று பெயர் சூட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT