தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் புத்தக கண்காட்சி

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியின் தமிழ்த் துறை, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம், நேசனல் புக் டெக்ஸ் ஆகியவை சாா்பில் நடைபெற்ற 35-ஆவது புத்தக கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை

வகித்து தொடங்கி வைத்தாா். இதில், தலைவா்கள் எழுதிய புத்தகங்கள், புராணக் கதைகள், பிரபல கதாசிரியா்களின் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், போட்டி தோ்வு புத்தகங்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட புத்தங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT