தூத்துக்குடி

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாசரேத்தில் காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 250 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்டச் செயலா் ஐஜி நாடாா், மாவட்ட துணைச் செயலா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்குரைஞரணி கிருபாகரன், நகர திமுக செயலா் ரவி செல்வக்குமாா், காமராஜா் ஆதித்தனாா் கழக மாநில பொதுக்குழு உறுப்பினா் கணேசன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT