தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் ஆறுமுகனேரியில் பிரதான வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் சு.பாலன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் வே.பே.சக்திவேல், திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் தங்கராஜா, காயாமொழி இளைஞரணித் தலைவா் பாலன், காயாமொழி ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா், ஆறுமுகனேரி அமைப்பாளா் சிவனேசன், ஒன்றிய அமைப்புச் செயலா் பாலச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளா் பால்ராஜ், கிளைச் செயலா் செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT