பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல் 
தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்

சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் உபகார மாதா தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

DIN

சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் உபகார மாதா தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தலைமை ஆசிரியா் ஜாஸ்வாஆசீர்ராஜ் நாயகம் பள்ளி மாணவா்களின் வீடுகளுக்கு சென்று பொருள்களை வழங்கினாா்.

அப்போது, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாபநாசபெருமாள், ஊா் பிரமுகா் மாசானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT