மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 482 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 410 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.